செங்கோட்டை பொருட்காட்சி…இப்போது…நம்ம தொண்டியில்..

அசத்தல்,ஆராவாரம், குதூகலம்,கொண்டாட்டம்,தொண்டியில் முதன்முறையில் தொடங்கிய செங்கோட்டை பொருட்க்காட்சி..இராமநாதபுரம் மாவட்டம்தொண்டியில் EBஆபிஸ் அருகில் பல்லாக்குஒலியுல்லா திடலில் கடந்த 26-9-2025முதல் ஆராவாரமாக ஆரம்பம் ஆகியுள்ளது செங்கோட்டை பொருட்காட்சி.குழந்தையர் குதூகலமாக விதவித ராட்டிணங்கள், முதல் எக்கச்சக்கமான செல்பி பாய்ன்ட்கள், காரசாரமான உணவுகள், குளுகுளு ஐஸ் க்ரீம்வகைகள், இன்னும் ஏராளம் இருக்குங்க குழந்தைகள் முதல் பெரியவர்வரை கொண்டாடலாம்…………………இனி தொண்டியில்.. .செங்கோட்டை பொருட்க்காட்சியில்.. சந்திப்போம் வாருங்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *